அப்பலோ நாடகம் முடியும் நேரம்! தமிழச்சியின் அடுத்த பதிவு
ஜெயலலிதா இறந்துவிட்டார்? அடித்து சொல்லும் தமிழச்சி!
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு இதோ,
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக நம்பகமானவர்களிடம் இருந்து தகவல் வருகிறது. இதை சொல்வதற்கும் அசாத்தியமான மனத்திடம் வேண்டி இருக்கிறது. ஒருவேளை இத்தகவல் பொய்யாக இருக்குமானால் என் மீதான விமர்சனங்கள் இனி எவ்வாறாக இருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது. ஆனால் “நாளை தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்” என்று கூறி நாளை அறிக்க வேண்டிய அரசியல் உள்நோக்கத்தை தான் நாங்கள் மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகிறோம்.ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு தான் இருக்கிறார். தமிழச்சி சொன்னது புரளி என்றால் மகிழ்ச்சியே. அப்படி இல்லாமல் நாளை தான் ஜெயலலிதா இறந்தார் என்று அறிவிப்பார்களானால் எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களை முன்கூட்டியே நான் அறிவித்ததன் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை உலக தமிழர்கள் முன் வைத்திருக்கிறேன்.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலையை இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வாறு கையாளக்கூடும் என்பதை நினைத்தாலே பேரதிர்ச்சியாய் இருக்கிறது.
சுவாதி கொலையில் தொடங்கி, ஓசூர் விஸ்வ இந்து பரிசத் தலைவர் சூரி கொலை,கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை, திண்டுக்கல் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு் தாக்குதல் என அனைத்து விடையங்களிலும், இஸ்லாமியர் மீது பழி போட்டு, இங்கே இந்து -முஸ்லீம் கலவரத்தை உண்டாக்க இந்திய மோடி அரசு துணையோடு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகின்றது.
ஆக ஒரு முடிவோடு,இங்கே கலவரத்தை உண்டாக்கியே ஆக வேண்டும் என்ற பதவி வெறியில் தீவிரமாக செயல்பட்டு வரும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், அதற்கு ஒரு தடையாக இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் சூட்டோடு சூடாக கொன்று விட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா அவர்களை சொத்துக் குவிப்பு வழக்கை வைத்து, பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் மிரட்டி வந்த போதிலும், ஜெயலலிதா தனக்கே உரித்தான தன்னிச்சையாக இயங்கும் குணத்தோடு, இந்த கூட்டத்திற்கு கட்டுப்படாமல் போக முயன்றது தான் முதல்வர் அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.ஆக தமிழக முதல்வர் அவர்களின் நிலை பற்றிய தெளிவான தகவலை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதை எந்த அரசிடம் கேட்பது என்பதுதான் இப்போதைய பெருங்குழப்பம்.
ஒட்டு மொத்த தமிழகமும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், பாஜக,இந்து முன்னணி கும்பலை எதிர்த்து நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. தமிழர்களே இப்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால் பிறகு எப்போது?
Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016
எங்களைப் பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சிட்டாங்க! புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்
காதல் கீழ்த்தரமாகிவிட்டது, பிரிவு தான் முடிவா- வெளுத்து வாங்கிய வரலட்சுமி- யாரை சொன்னார்?
வரலட்சுமி தாரை தப்பட்டை படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் நடிகர் விஷாலை காதலிப்பதாக பல வருடம் பேசப்பட்டது.
சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘காதல் கீழ்த்தரமாகிவிட்டது, 7 வருட காதலை வேண்டாம் என்கிறார், அதையும் தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பியுள்ளார், காதல் எங்கே சென்றது’ என கோபமாக டுவிட் செய்துள்ளார்.
இவர் இந்த டுவிட்டை யாருக்கு தெரிவித்தார் என்று தெரியவில்லை, ஆனால், வழக்கம் போல் யார் விஷாலா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Breakups hv reached a new low.. a guy broke up a 7yr relationship thru his manager.. lol what's has the world come too..whr is the love..?!— varu sarathkumar (@varusarath) September 28, 2016
tamilgun news,tamil gun news,tamilgun cinema news, tamil cinema news, tamil cinema gossip,tamil cinema gossip in english,cineulagam,cineulagam in tamil news,new tamil cinema, new tamil cinema free download,Latest Tamil News & Updates,Get the daily and latest cinema News in tamil,123 tamil cinema news, ajithfans, tamil cinema news entertainment websites, tamil cinema news in tamil language, tamil cinema news vijay, dinakaran tamil cinema news
tamil cinema news in english, tamil cinema news in tamil font
பெண்களை கவர நினைக்கும் ஆண்கள் இதையெல்லாம் செய்யாதீங்க!
உலகில் ஒவ்வொரு ஆணும் பெண்களையும், ஒவ்வொரு பெண்ணும் ஆண்களையும் கவர நினைப்பது சாதாரண ஒன்று தான்.
ஆனால், ஆண்கள் பெண்களை கவர நினைப்பதாக தங்களுக்கு சிறிதளவும் பொருத்தமற்ற சில உடைகள் அல்லது ஆபரணங்களை அணிந்து, அவர்களது அழகை கெடுத்துக் கொள்கின்றனர்.
பேஷன் என்று சிலவற்றை அணிந்தாலும், அது பெண்களுக்கு மோசமான அபிப்ராயத்தை தான் ஏற்படுத்தும்.
காதலி அல்லது தான் விரும்பும் பெண்ணை ஈர்க்க நினைக்கும் ஆண்கள் அணியக் கூடாத சில,
டீப் V-நெக் டி-சர்ட்
உங்கள் காதலியையோ அல்லது விரும்பும் பெண்னையோ பார்க்க செல்லும் போது இந்த டீ-சர்ட் மிகவும் அழகாக இருக்கிறது என்று நீங்களாவே நினைத்துக் கொண்டு அணிய நினைக்காதீர்கள். அப்படி அணிந்தால், எந்த ஒரு பெண்ணும் உங்கள் அருகில் கூட வரமாட்டார்கள்.
சங்கிலி
சில ஆண்கள் கெத்து என்று நினைத்துக் கொண்டு, கண்ட சங்கிலியை அணிந்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களுக்கு இம்மாதிரி சங்கிலியுடன் சுற்றும் ஆண்களைக் கண்டால் பயம் வருமே தவிர, ரொமான்ஸ் வராது.
லெதர் பேண்ட்
மின்னும் லெதர் பேண்ட் பெண்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, ஆண்களுக்கு இது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இம்மாதிரியான பேண்ட்டுகளை அணிவது என்ன வாங்க கூட நினைக்காதீர்கள்.
இறுக்கமான ஷார்ட்ஸ்
நீங்கள் காலையில் ஜாக்கிங் செல்பவராக இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம். ஆனால் அப்போது இறுக்கமான ஷார்ட்ஸ்களை அணிந்து சென்றால், பெண்கள் விலகித் தான் செல்வார்களே தவிர, உங்களை பார்க்கக்கூட மாட்டார்கள்.
காலணி
படத்தில் காட்டப்படும் காலணி நன்றாக இருக்குமே தவிர, ஆண்கள் இதை அணிந்தால் அது மோசமான தோற்றத்தை தான் கொடுக்கும். வேண்டுமானால் ஆண்கள் இம்மாதிரியான காலணியைத் தவிர்த்து, கேஷுவல் ஸ்னீக்கர்ஸ் அணியலாம்.
