BREAKING NEWS
Showing posts with label jayalalitha died. Show all posts
Showing posts with label jayalalitha died. Show all posts

அப்பலோ நாடகம் முடியும் நேரம்! தமிழச்சியின் அடுத்த பதிவு

ஜெயலலிதா உடல்நிலை குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி இன்று மீண்டும் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது, அப்பலோ நாடகம் முடியும் நேரம்.காட்சிகள் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-வது நாளான இன்று ஓரே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.
ஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது 'சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்' என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.
ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்...
ராம்குமார் இறுதி சடங்கு இன்று நடைபெறும் நேரத்தில் இந்த நாடகத்தை குறித்து பேசுவதென்பது மிக துன்ப நிகழ்வியல்.
ஒரு அப்பாவி இளைஞனின் படுகொலையைவிட, மாபீயா அரசியல் கூட்டம் செய்யும் சூழ்ச்சியான நகர்வுகள்கள் மட்டும் எத்தனை முக்கியத்துவமாக்கப்படுகிறது இந்த நாசமாய் போன சமூகத்தில்?
#தமிழச்சி
02/10/2016

ஜெயலலிதா கோமா நிலையில் உள்ளாரா? வைரலாகும் வாட்ஸ் அப் ஓடியோ!

ஜெயலலிதா கோமா நிலையில் உள்ளதாக இளம் பெண் ஒருவர் கூறியிருக்கும் வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி என்பவர் ஜெயலலிதா மர்மான முறையில் இறந்துவிட்டதாக கூறி அவருடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்தினை பதிவெற்றம் செய்தார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களை சந்தித்து விபரங்கள் தெரிந்து கொண்டார். அதன் பின் ஆளுநர் அறிக்கையில் ஜெயலலிதாவை அவருடைய வார்டில் சென்று பார்த்தேன். அவர் நலமாக உள்ளார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளமான வாட்ஸ் ஆப்பில் இளம்பெண் ஒருவர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அடுத்த 48 மணி நேரம் கடந்த பின்னர் தான் சொல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஜெயலலிதா குறித்து கூறியுள்ள வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Jayalalithaa's hospitalisation: Hospital sources report improvement in the chief minister's health


Hospital sources report improvement in the chief minister's health


Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

Stop spreading Rumours on TN CM Jayalalithaa | CR Saraswathi




Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

CBI probe ordered into Jayalalithaa death threat

CHENNAI:  Buckling under pressure from AIADMK, Tamil Nadu government today decided to hand over to CBI five cases regarding repeated death threats issued to its party chief Jayalalithaa.

The DMK government's decision comes a day after an AIADMK delegation made yet another representation to the Chief Secretary and Home Secretary demanding a CBI probe into the threats.

"Accepting the demand made by the AIADMK delegation, the Tamil Nadu government has decided to transfer to the CBI all cases pertaining to issuing of death threats to Jayalalithaa," the government said in a statement.

It, however, said the state police were taking all required action on a set of complaints by AIADMK backed Jaya TV channel, which has claimed it has received several letters warning Jayalalithaa against touring Madurai for a proposed rally in October.

The statement said special teams had been formed to probe the matter after cases were filed at Guindy police station in Chennai and the teams had toured Madurai, Tanjavur to conduct investigation with employees of Postal department.

High-ranking officials were overseeing the investigation and the letters have been sent for forensic examination, it said.

AIADMK claimed the letters had also warned the channel not to air programmes about the murder of a former DMK minister.


An AIADMK delegation led by party Treasurer O Panneerselvam had claimed in its representation to the government yesterday that no action had been taken on its complaints and pressed its demand for a CBI probe.

AIADMK had also said that though it was more than a month since the first complaint was lodged, no action had been taken by the police. The threats were being received ever since Jayalalithaa announced a rally in Madurai, considered the stronghold of Union Minister and Chief Minister M Karunanidhi's son M K Alagiri, the AIDMK claimed.

AIADMK also said the threat letters were focused on Madurai with reference to "Anjanenjan" (a sobriquet for Alagiri) and they had no faith that Chief Minister would act on the complaints as his son's name was involved.

An AIADMK delegation had earlier this month met Prime Minister Manmohan Singh and Union Home Minister P Chidambaram complaining about the "lackadaisical approach" of the DMK government to the threats posed to Jayalalithaa and demanded a CBI probe.

Countering the AIADMK allegations, the state government had earlier issued newspaper advertisements detailing the security measures to the former Chief Minister, at her Poes Garden residence, her Kodanadu hill retreat as well as cities where she was addressing public rallies.

Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் : கருணாநிதி வேண்டுகோள்


சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி, "முதல்வரின் உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?" என கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மருத்துவ மனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ மருத்துவ மனை தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

அதே நேரத்தில் முதலமைச்சர் மருத்துவ மனையில் இருந்தவாறே காவிரி பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், டில்லியில் அவர் ஆற்ற வேண்டிய உரையினை அவரே “டிக்டேட்” செய்ததாகவும் செய்தி வருகிறது. ஆனால் சாதாரண சந்திப்பையும், அதிகாரிகளுடனான கூட்டத்தையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், முதலமைச்சர் மருத்துவ மனையிலேயே ஆலோசனை நடத்திய புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை.

மருத்துவ மனையிலே அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய கட்சி தொண்டர்கள் பரிதவிப்பிலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள். அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவ மனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன் வரவில்லை.

ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. ஏன், அ.தி.மு.க. வின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட அவரைக் கண்டு பேசியதாக செய்தி வரவில்லை. இதனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டிடும் வகையிலாவது தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து தக்க ஆதாரங்களோடு செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

Jayalalitha Died...? - Former ADMK Minister Valarmathi Confirms TN Chief Minister Jayalalitha is Alive

Jayalalitha Died...? - Former ADMK Minister Valarmathi Confirms TN Chief Minister Jayalalitha is Alive



Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

Jayalalithaa responding well to treatment: Apollo Hospitals

It has been a week since Chief Minister J Jayalalithaa has been admitted in the Apollo Hospitals in Chennai after she was running high temperature and was having dehydration. Ever since her hospitalisation rumours have been going around that the CM is in critical condition and the last two days there has been rumours that she has passed away.

RUMOR-MONGERS TO BE TAKEN TO TASK

Following this the state police has released an announcement that rumours are being monitored and people will be taken to task for doing the same.
The pressure faced by the hospital officials following the rumour that has been spreading like wild fire, Apollo has officially stated that the CM is in good health and is improving. The AIADMK official Twitter handle tweeted that the CM is doing well and will return home soon according to Apollo doctors. Apollo also said that the CM responded well to the treatment and has been advised a few days stay in the hospital for treatment.


AMMA IS FINE, SAY AIADMK WORKERS
After the CM got admitted in the hospital the situation in the state has been tensed with hundreds of party cadres coming from different parts of the state to the city to meet their beloved leader. Hundreds of party cadres have been gathering around the hospital everyday to just make sure that they are there to greet her when she exits the hospital. "Our Amma is fine, she had a meeting with officials yesterday. We are sure she will come back healthy," said a cadre waiting outside the hospital.
"Amma has sacrificed her life for the welfare of the people and she will return to serve us and take care of us," said another party worker.

ஜெயலலிதா இறந்துவிட்டார்? அடித்து சொல்லும் தமிழச்சி!


சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு இதோ,


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக நம்பகமானவர்களிடம் இருந்து தகவல் வருகிறது. இதை சொல்வதற்கும் அசாத்தியமான மனத்திடம் வேண்டி இருக்கிறது. ஒருவேளை இத்தகவல் பொய்யாக இருக்குமானால் என் மீதான விமர்சனங்கள் இனி எவ்வாறாக இருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது. ஆனால் “நாளை தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்” என்று கூறி நாளை அறிக்க வேண்டிய அரசியல் உள்நோக்கத்தை தான் நாங்கள் மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகிறோம்.
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு தான் இருக்கிறார். தமிழச்சி சொன்னது புரளி என்றால் மகிழ்ச்சியே. அப்படி இல்லாமல் நாளை தான் ஜெயலலிதா இறந்தார் என்று அறிவிப்பார்களானால் எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களை முன்கூட்டியே நான் அறிவித்ததன் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை உலக தமிழர்கள் முன் வைத்திருக்கிறேன்.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலையை இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வாறு கையாளக்கூடும் என்பதை நினைத்தாலே பேரதிர்ச்சியாய் இருக்கிறது.
சுவாதி கொலையில் தொடங்கி, ஓசூர் விஸ்வ இந்து பரிசத் தலைவர் சூரி கொலை,கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை, திண்டுக்கல் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு் தாக்குதல் என அனைத்து விடையங்களிலும், இஸ்லாமியர் மீது பழி போட்டு, இங்கே இந்து -முஸ்லீம் கலவரத்தை உண்டாக்க இந்திய மோடி அரசு துணையோடு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகின்றது.
ஆக ஒரு முடிவோடு,இங்கே கலவரத்தை உண்டாக்கியே ஆக வேண்டும் என்ற பதவி வெறியில் தீவிரமாக செயல்பட்டு வரும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், அதற்கு ஒரு தடையாக இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் சூட்டோடு சூடாக கொன்று விட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா அவர்களை சொத்துக் குவிப்பு வழக்கை வைத்து, பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் மிரட்டி வந்த போதிலும், ஜெயலலிதா தனக்கே உரித்தான தன்னிச்சையாக இயங்கும் குணத்தோடு, இந்த கூட்டத்திற்கு கட்டுப்படாமல் போக முயன்றது தான் முதல்வர் அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.
ஆக தமிழக முதல்வர் அவர்களின் நிலை பற்றிய தெளிவான தகவலை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதை எந்த அரசிடம் கேட்பது என்பதுதான் இப்போதைய பெருங்குழப்பம்.
ஒட்டு மொத்த தமிழகமும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ், பாஜக,இந்து முன்னணி கும்பலை எதிர்த்து நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. தமிழர்களே இப்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால் பிறகு எப்போது?

Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates